
Shashini Vishalya
Artist
I am Shashini Vishalya, an undergraduate at the University of Peradeniya and an artist. I aspire to introduce new ideas to society through my creations and evoke compelling emotions in people towards art.
Sashini Samaranayaka (Vishalya)
1. What is the message your art is trying to convey?
මම ප්රධාන තේමාවන් කිහිපයක් ඔස්සේ නිර්මාණයන් ගොඩනංවනවා.එහිදී මහනුවර යුගයේ උඩරට හා පහතරට සාම්ප්රදායික චිත්ර ඒ අතර ප්රධාන තේමාවකි.ඒ තුළින් මම උත්සාහ දරන්නේ අපේ පැරණි සිතුවම් කලාව පිළිබද අදහස්, ඉන් සමාජයට දෙන පණිවිඩයන් නරඹන්නා වෙත ගෙනයාමටයි.අපගේ පැරණි සංස්කෘතිය පිළිබදව ද නරඹන්නාට කිසියම් වූ අදහසක් ගෙනයාමට එයින් හැකිවේ.මම ඊට අමතරව මෝස්තර නිර්මාණයන් ද සිතුවම් කරන අතර එතුළින් ප්රේක්ෂකයාට රසවින්දනයක් ලබා දීම මගේ අරමුණයි.වර්තමානයේදී මම අප ඉවත දමන වීදුරු බෝතල් පින්තාරු කිරීම සිදු කරනවා. එ මගින් නව පරිභෝජන ක්රියාවලියක් ඇති කිරීමට හැකිවී තිබෙනවා.ඊට අමතරව ද්රව්ය සම්පිණ්ඩන සිතුවම් අදිනවා.මෙම සියලු කලාවන් ඔස්සේ හුදෙක් එය නරඹන්නන්හට රසවින්දනයක් මෙන්ම නව්ය අදහසක් ලබා දීම මගේ අරමුණයි .
2. When did your creative journey start?
මගේ නිර්මාණ ගමන ආරම්භ වන්නේ මම උසස් පෙළ හදාරන කාලයේදීයි.එහිදී මහනුවර මහාමායා බාලිකා විද්යාලයේ උසස් පෙළ හැදෑරූ මට චිත්ර විෂය ඉගැන්වූ ගුරුතුමාගෙන් ලැබුණු සහයෝගය අමතක නොකළ යුතුමයි.චිත්ර තරගවලින් ජය ලැබීම මෙන්ම පාසලේ කලා සංගමයේ සාමාජිකාවක් වීම හා සිතුවම් ප්රදර්ශනවලට සිතුවම් එක් කිරීම නිසා එකිනෙකා සමග සහයෝගය , අදහස් හුවමාරුව , විවිධ ශිල්ප ක්රම අධ්යයනය කිරීම ,හැකියාවන් දියුණු කර ගැනීමට හැකිවීම වැනි විවිධවූ දේ ඉගෙන ගැනීමට හැකිවිය.එලෙස ආරම්භ වූ මගේ නිර්මාණ දිවිය මෙම වසර කිහිපය තුළ දියුණු කර ගැනීමට මට හැකිවිය.එසේම විශ්ව විද්යාලයෙන් ලබා ගන්නා අත්දැකීම් ද මගේ නිර්මාණයන්ට එක් කිරීමට ලැබීම ද විශේෂ ය.
3. Who are your biggest inspirations?
මට මේ අයුරින් නිර්මාණ සිදුකිරීමට මා ධෛර්යමත් කරන්නේ අම්මා ,තාත්තා පාසලේ ගුරුතුමා හා විශ්ව විද්යාල ආචාර්ය වරුන් විසිනි.
4. What is holding back Sri Lankan creatives?
වර්තමානයේ ශ්රී ලංකාව තුළ නිර්මාණයන් බිහි වීම අවම මට්ටමක පවතී.කිසියම් එක් රාමුවකට පමණක් සීමාවී සිටීම, කාර්යබහුල ජීවිතය නිසා කලාව රසවිදින්නට නොහැකි වීම, නිර්මාණාත්මක කලාවන්ට සහය වීමට යටිතල පහසුකම් නොමැති වීම,නිර්මාණශීලිත්වය අධෛර්යමත් කිරීම, සංස්කෘතික වශයෙන් විවිධ සීමා පැවතීම, ගෝලීය ලෝකයට ප්රවිෂ්ට වීමට ඇති අවස්ථා අවම වීම, ඔවුන්ගේ නිර්මාණ ප්රදර්ශනය හෝ ප්රක්ෂේපනය කිරීමට පරිසරයක් නිර්මාණය වී නොතිබීම හා දේශපාලන ගැටලු ඉදිරිපත් කිරීමට නිදහස් අදහස් සමාජයට දීමට බිය වීම වැනි හේතූන් නිසා ශ්රී ලංකාවේ නිර්මාණකරණයට බාධා ඇති කරයි.
5. Run us through your creative process?
මම කැමති මගේ නිර්මාණ ක්රියාවලිය හරහා ඔබව මෙහෙයවන්නට
6. Why is art important to Sri Lankan society, especially in a time like this?
කලාව සන්නිවේදන ක්රියාවලියකි.කලාව තුළින් කලාකරුවා තම සිතිවිලි,හැගීම් , අදහස් හා අත්දැකීම් තම නිර්මාණය ඔස්සේ ප්රකාශ කරන්නට උත්සාහ දරයි.වර්තමානයේ සමාජය තුළ අසන්නට ලැබෙන්නේ ඝාතන, දූෂණ , මංකොල්ලකෑම් හා නොයෙකුත් අපරාධයන්ය. නිර්මාණාත්මක චින්තනයකින් හෙබි ඉවසීමෙන් තොර පුද්ගලයන් අද සමාජයේ බිහිවී ඇත්තේ කලා රසවින්දනය මිනිසුන්ගෙන් ඈත් වී ඇති නිසා විය හැක.එමනිසා ලංකාවේ සමාජයට කලාව වඩාත් වැදගත් වේ.මෙරට සංස්කෘතිය රැකගැනීමට, සමාජ විරෝධී ක්රියා - දේශපාලන අදහස් - ආර්ථික ගැටලු නිසා ඇතිවී තිබෙන සමාජයීය බලපෑම් පෙන්වීමට , පුද්ගලයන් අතර සංවාද ගොඩනැගීමට, තොරතුරු සන්නිවේදනය කිරීමට කලව වැදගත් වේ.සමාජයක් යහමගට ගත හැක්කේ කලාකරුවාගේ අපූර්ව වූ නිර්මාණයකිනි.
7. What will the future of creative expression be like?
නිර්මාණාත්මක ප්රකාශනයේ අනාගතය වඩාත් හොද තත්ත්වයක පවතී.අතීතයේදී බොහෝ විට සිතුවමක් බිත්තියේ එල්ලා ප්රදර්ශනය කිරීම සිදුකරයි. වර්තමානයේද මෙය දක්නට ලැබේ.එහෙත් අදවනවිට තාක්ෂණය දියුණු වීමත් සමග සමාජ මාධ්ය ජාලාවල තම නිර්මාණ ප්රකාශ කිරීමෙන් වැඩි ප්රතිලාභයක් ලබා ගැනීමට කලා කරුවාට හැකිවී තිබේ.එසේම ප්රක්ෂේපන ක්රියාවලිය ආරම්භ වීමත් සමග මෙය තවදුරටත් දියුණු වී ඇත.නිර්මාණ ප්රකාශනයේ අනාගතය තාක්ෂණය සමග තවදුරටත් දියුණු වනු නොඅනුමානය .
8. What is your major goal as an artist?
කලාකරුවෙකු ලෙස මගේ ප්රධාන ඉලක්කය වන්නේ සමාජයට නව්ය අදහස් ලබා දෙමින් කලා රසවින්දනයක් ඇති නරඹන්නන් පිරිසක් බිහි කිරීමයි.එසේම විශිෂ්ට චිත්ර ශිල්පිනියක් වීමත් මගේ ඉලක්කයයි. කලාකාරිනියක් ලෙස මගේ නිර්මාණ තුළින් සමාජයට දිය හැකි රසවින්දනය මෙන්ම අදහස් ලබා දීම මගේ අරමුණයි .
9. Do you believe in art collaboration or do you think it affects their individual creative expression?
කලා සහයෝගිතාව මගින් කලාකරුවාට නිසි වටිනාකම් ලබා දේ.එකිනෙකා සමග අදහස් හුවමාරු කර ගැනීමට, විවිධ ශෛලීන් හා ශිල්ප ක්රමයන් දැන ගැනීමට, එකිනෙකා සමග කලා නිර්මාණයේ පවතින ගැටලු අධ්යයනය කිරීමට මෙන් ම සහයෝගීව නිර්මාණයන් ගොඩ නැන්වීමට ද හැකි වේ.තනිව නිර්මාණයන් ප්රකාශනය කිරීමේදී ස්ව කැමැත්ත ගැන පමණක් හිතන අතර වඩාත් ඵලදායී වන්නේ කලා සහයෝගිතාවයි.
10. What is effective art: pure catharsis or conscious work?
කලා නිර්මාණයක් ඵලදායීතාවයෙන් යුක්ත විය යුතුය.
කැතාසීස් සංකල්පයේදී කලාකරුවා තම නිර්මාණය තුළින් ගැඹුරු අදහසක් ප්රේක්ෂකයා හට ගෙනයාමට උත්සාහ දරයි.සවිඥානික බවින් ද සිදුවන්නේ නිර්මාණය පිළිබඳ නිර්මාණාත්මක චින්තනයක් ඇති කිරීමයි.මෙම සංකල්ප දෙකම කලා නිර්මාණයේ ඵලදායීතාව ඇති කිරීමට හේතු වේ.
1. உங்கள் கலை தெரிவிக்க முயற்சிக்கிக்கும் கருத்து என்ன?
நான் பல முக்கிய கருப்பொருள்களை அடிப்படையாக கொண்டு படைப்புகளை உருவாக்குகின்றேன். அவற்றில் கண்டி இராசதானியின் மேல்நாட்டு மற்றும் கீழ்நாட்டின் பாரம்பரிய ஓவியங்கள் முக்கிய கருப்பொருள்களாகும். இதன் மூலம் பார்வையாளர்களுக்கு நமது பாரம்பரிய ஓவியக் கலை தொடர்பான கருத்துக்களை தெரிவிக்க முயல்கிறேன். இது பார்வையாளருக்கு ஏதோ ஒரு வகையில் நமது பாரம்பரிய கலாச்சாரம் பற்றிய யோசனையை வழங்க முனைகிறது. இதற்கு அப்பால் நான் பேஷன் டிசைன்களையும் வரைந்து அதனூடாக பார்வையாளர்களுக்கு இன்பத்தை அளிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளேன். தற்காலத்தில் நாம் தூக்கி எறியும் கண்ணாடி போத்தல்களை வண்ணம் தீட்டுகிறேன், இதனால் ஓர் புதிய நுகர்வு செயல்முறையை உருவாக்க சாத்தியமாகியுள்ளது. மேலும், பல்பொருட்களை உள்ளடக்கிய படங்களையும் வரைகிறேன். இவ்வனைத்து கலைகளின் மூலமாக பார்வையாளர்களுக்கு இன்பத்தை அளிப்பதோடு ஒரு புதிய யோசனையை அல்லது கருத்தை வழங்குவதே எனது நோக்கம்.
2. உங்கள் கலை பயணம் எப்போது ஆரம்பமாகியது?
எனது கலை பயணம் நான் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் போது ஆரம்பமானது. கண்டி மஹமாயா பெண்கள் பாடசாலையில் உயர்தரத்தில் படிக்கும்போது, எனக்கு கலை பாடத்தை கற்பித்த ஆசிரியரிடமிருந்து கிடைத்த ஆதரவை ஒருபோதும் மறக்கமுடியாது. வரைதல் போட்டிகளில் வெற்றி பெற்றதோடு, பாடசாலை கலைச் சங்கத்தின் உறுப்பினராகவும், ஓவியக் கண்காட்சிகளுக்கு ஓவியங்களை வழங்குவதன் மூலமாகவும் ஒருவருக்கொருவர் ஒத்துழைப்புடன் செயற்படல், கருத்துப் பரிமாற்றம், பல்வேறு நுட்பங்களைப் படிப்பது, மற்றும் திறன்களை வளர்த்துக் கொள்வது போன்ற பல்வேறு விடயங்களைக் கற்றுக் கொள்ள என்னால் முடிந்தது. இவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட என் கலை பயணத்தை இந்த சில வருடங்களில் மேலும் வளர்த்துக் கொள்ள முடிந்தது. அதுமட்டுமின்றி பல்கலைக்கழகத்தில் கிடைத்த அனுபவத்தையும் என் கலையில் சேர்த்துக்கொள்ள கிடைத்ததும் சிறப்பானதாகும்.
3. உங்களின் மிகப்பெரிய உத்வேகங்கள் யார்?
இதுபோன்ற படைப்புகளை உருவாக்க என்னை தைரியமூட்டும் எனது தாய், தந்தை, பாடசாலை ஆசிரியர் மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்கள் ஆகியோர் என்னை ஊக்குவிக்கிறார்கள்.
4. எது இலங்கைப் கலைஞர்களைத் தடுத்து நிறுத்துகிறது?
தற்போது, இலங்கையில் கலை படைப்பாற்றல் குறுகிய ஒரு கட்டமைப்பிற்கு மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த மும்முரமான வாழ்க்கை காரணமாக கலையை அனுபவிக்க இயலாமை, படைப்பாற்றலுக்கு ஆதரவான உட்கட்டமைப்பு இல்லாமை, படைப்பாற்றலை ஊக்கப்படுத்துவத்து குறைவு, கலாச்சார ரீதியாக பல்வேறு வரம்புகள், உலகளாவிய அணுகலுக்கான வாய்ப்புகள் அரிது, அவர்களின் படைப்புகளை காட்சிப்படுத்துவதற்கு அல்லது முன்னிறுத்துவதற்கான ஏற்ற சூழல் இல்லாமை, மற்றும் அரசியல் பிரச்சினைகளை முன்வைப்பதற்கோ புதிய யோசனைகளை சமூகத்திற்கு வழங்குவதற்கான அச்சம் போன்ற இத்தகைய காரணங்களே இலங்கையில் படைப்பாற்றலுக்கு இடையூறாக உள்ளன.
5. எங்களை உங்களின் கலை செயல்பாட்டிற்குள் எடுத்து செல்லமுடியுமா?
எனது கலைபடைப்பு செயல்முறையின் மூலம் உங்களை எனது படைப்பிற்குள் எடுத்துச்செல்ல எனக்கு விருப்பம்.
6. இலங்கை சமூகத்திற்கு கலை ஏன் முக்கியமானது, குறிப்பாக இது போன்ற ஒரு காலத்தில்?
கலை என்பது ஒரு தொடர்பாடல் செயல்முறையாகும். கலைஞன் தனது எண்ணங்கள், உணர்வுகள், கருத்துக்கள் மற்றும் அனுபவங்களை தனது படைப்பின் மூலம் வெளிப்படுத்த முயற்சிக்கிறான். இன்றைய சமூகத்தில், கொலைகள், ஊழல்கள், கொள்ளைகள் மற்றும் பல்வேறு குற்றங்கள் பற்றி நாம் கேள்விப்படுகிறோம். கலை இரசனை மக்களிடமிருந்து தூரமாக்கப்பட்டுவிட்டதால் ஆக்கப்பூர்வமான சிந்தனை கொண்ட பொறுமையற்றவர்கள் இன்றைய சமூகத்தில் தோன்றியிருக்கலாம். எனவே, இலங்கை சமூகத்திற்கு கலை மிகவும் முக்கியமானது. இந்த நாட்டின் கலாச்சாரத்தை பாதுகாக்க, சமூக விரோத செயல்கள் - அரசியல் கருத்துக்கள் - பொருளாதார சிக்கல்களால் ஏற்பட்டுள்ள சமூக விளைவுகளை வெளிக்காட்ட, மக்களிடையே உரையாடல்களை உருவாக்க, தகவல் தொடர்பாடலை மேற்கொள்ள போன்றவற்றிற்கு கலை முக்கியமாகும். கலைஞரின் அற்புதமான படைப்பின் மூலம் சமுதாயத்தை சரியான பாதையில் கொண்டு செல்ல முடியும்.
7. கலை வெளிப்பாட்டின் எதிர்காலம் எப்படி இருக்கும்?
கலைபடைப்பின் வெளிப்பாட்டின் எதிர்காலம் இன்னும் சிறந்து விளங்கும். கடந்த காலத்தில் ஒரு ஓவியம் பெரும்பாலும் ஒரு சுவரில் தொங்கவிட்டு காட்சிப்படுத்தப்பட்டது. இன்றும் இவ்வாறு காணக்கூடியதாக இருந்தாலும், தொழில்நுட்ப வளர்ச்சியுடன், கலைஞர் தனது படைப்புகளை சமூக வலைப்பின்னல்களில் வெளியிடுவதன் மூலம் மேலும் பலன்களைப் பெற முடிந்தது படைப்பு வெளியீடு சந்தேகத்திற்கு இடமின்றி தொழில்நுட்பத்துடன் தொடர்ந்து வளரும். மேலும், இது மென்- காட்சிப்படுத்துதல் செயல்முறையின் தொடக்கத்துடன் கலைபடைப்பு மேலும் வளர்ச்சியடைந்துள்ளது. படைப்பாற்றல் வெளிப்பாட்டின் எதிர்காலம் தொழில்நுட்பத்துடன் தொடர்ந்து மேம்படுத்தப்படும் என்பதில் எவ்வித சந்தேகமில்லை.
8. கலைஞராகிய உங்களின் முக்கிய குறிக்கோள் என்ன?
ஒரு கலைஞனாக எனது முக்கிய குறிக்கோள் சமுதாயத்திற்கு புதுமையான கருத்துக்களை வழங்குவதன் மூலம் கலையை ரசிக்கும் பார்வையாளர் சமூகத்தை உருவாக்குவதாகும். அவ்வாறே ஒரு சிறந்த கலைஞனாக வர வேண்டும் என்பதும் எனது குறிக்கோளாகும். ஒரு கலைஞனாக, எனது படைப்புகள் மூலம் சமூகத்திற்கு இன்பத்தையும் கருத்துக்களையும் வழங்குவதே எனது நோக்கமாகும்.
9. கலை ஒத்துழைப்பில் உங்களுக்கு நம்பிக்கை உள்ளதா அல்லது அது அவர்களின் தனிப்பட்ட படைப்பு வெளிப்பாட்டைப் பாதிக்கும் என நினைக்கிறீர்களா?
கலை செயற்பாட்டில் ஒத்துழைப்புடன் செயற்படுவது கலைஞருக்கு சரியான மதிப்புகளை அளிக்கிறது. ஒருவருக்கொருவர் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளவும், வெவ்வேறு பாணிகள் மற்றும் நுட்பங்களை அறிந்து கொள்ளவும், ஒருவருக்கொருவர் கலை உருவாக்கத்தில் இருக்கும் சிக்கல்களைப் கண்டறியவும் மற்றும் கூட்டு கலைபடைப்புகளை உருவாக்கவும் முடியும். தனியே படைப்பை உருவாக்கும் போது சுயவிருப்பு பற்றி மட்டும் யோசிப்பதை விட ஒத்துழைப்புடன் கூட்டாக செயற்படுவது மிகவும் பயனுள்ளது.
10. பயனுள்ள கலை என்றால் என்ன: தூய உணர்ச்சிபூர்வமான வெளிப்பாடு அல்லது உணர்வுபூர்வமான வேலை?
ஒரு கலைப் படைப்பு என்பது பயனுள்ளதாக இருக்க வேண்டும்.
கதர்சிஸ் எனும் கலைஞரின் கூற்றுபடி, தனது படைப்பின் மூலம் பார்வையாளர்களுக்கு ஒரு ஆழமான கருத்தை தெரிவிக்க முயற்சிக்கிறார். உணர்ச்சிப்பூர்வமான படைப்பு வேலை என்பது உணர்ச்சிப்பூர்வமான சிந்தனைக்கு எடுத்துசெல்லும். இந்த இரண்டு கருத்துக்களும் கலை உருவாக்க செயல்திறனுக்கு வழிவகுக்கும்.